<<>>நேயர் மன்ற கூட்டம்<<>>
நாமக்கல் மாவட்ட சீன வானொலி
நேயர் மன்ற கூட்டம்
12.11.06 அன்று மாலை 2 மணிக்கு
சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன்
இல்லத்தில் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட நேயர்கள்
கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை
தெரிவித்தனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
1. கிளை மன்ற தலைவர்களிடம் சீனாவின்
மேற்கு முத்து பொது அறிவுப் போட்டியின்
வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.
2. நடைபெற இருக்கும் 18 வது கருத்தரங்கிற்கு
நமது மாவட்டத்தின் சார்பாக அதிக நேயர்களை
பங்கு ஏற்க செய்வது.
3. தமிழகம் வருகை தரும் சீன வானொலியின்
பிரதிநிதி குழுவை சிறப்பாக வரர்வேற்பது என
முடிவு செய்யப்பட்டது.
4. 65 வது ஆண்டு நிறவு விழவை கொண்டடும்
சீன வானொலிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேம்.
கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து தொலைபேசி
மூலம் தொடர்பு கொண்ட வளவனுர் எஸ்.செல்வம்,
பெருந்துறை பல்லவி கே பரமசிவன்,
திருச்சி காஜாமலை பிரபாகரன்,
30,பள்ளிப்பட்டி துரைராஜி,
மீனாட்சி பாளையம் க அருண் ஆகியேருக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேம்.