<<>>பட்டிமன்றம்<<>>
18.02.07 அன்று மதியம் 2 மணிக்கு நாமக்கல் மாவட்ட
சீன வானொலி நேயர்கள் மன்ற கூட்டம்
சேந்தமங்கலம்
எஸ்.எம்.இரவிச்சந்திரன் இல்லதில்
சிறப்புடன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 25 நேயர்கள் கலந்துக் கொண்டு
சிறப்பித்தனர்.
மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில்
சீன வானொலிக்கு சிறப்பு சேர்ப்பது
நேயர்களா நிலையத்தார என்ற பட்டிமன்றம்
நடைபெற்றது. அதனை ஒலிப்பதிவும் செய்யப்பட்டு
உள்ளது.
கீழ் கண்ட 5 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது
1. இருண்ட கண்டம் என்று அழைப்படும்
ஆப்பிரிக்க நாட்டிற்கு வெற்றிக்கரமான
சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த
சீன அரசு தலைவருக்கு
நல்வாழ்த்துக்கள் தெரிவித்தல்!
2. நமது மாவட்டத்திற்கு இணையத்தளம் அமைத்து
தந்த திரு.ஆல்பர்ட் அமெரிக்க அவர்களுக்கு
நன்றியைத் தெவித்துக் கொள்வது
3.சீன வானொலி பணியாளர்கள் அவருக்கும்
வசந்த விழா நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்வது!
4. சீன வரலாற்றின் சுவடுகள் என்ற புதிய
நிகழ்ச்சியை அறிமுகம் செய்த தமிழ்ப்
பிரிவிற்கு நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வது!
5. 2008 ஆம் ஆண்டு நடைபெற உள்ள
ஒலிம்பிக் போட்டி பற்றிய தகவல்களை
தனி நிகழ்ச்சியாக வழக்க வேண்டும்.
என்ற 5 தீர்மானங்கள் ஒரு மனதாக
நிறைவேற்றப்பட்டது.